♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥
அன்று நீயும் நானும்
அருகருகே இருந்தும்
உனக்கும் எனக்கும் இடையே
தடையாய் இருந்தது
மெளனம்தான்....
இன்று நீயும் நானும்
தொலைவாய் இருந்தும்
உனக்கும் எனக்கும் இடையே
தொடர்பாய் இருப்பதும்
மெளனம்தான்........
♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥


0 பின்னூட்டங்கள்:
Post a Comment