♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥
நீ ஒரு தெய்வத்தைப் போல்
எங்கோ இருக்கிறாய்...
நான் ஒரு பக்தனைப் போல்
எங்கிருந்தாலும் உன்னைக்
காதலித்துக்கொண்டிருக்கிறேன்....
♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥


2 பின்னூட்டங்கள்:
நீ தூரப் போனாலும்
உன் காதல்
தொலைந்து போகவில்லை போலும்
தொலையும் காலம் வரும்...
ஆனால்...
அப்போது என் உயிர் பிரிந்திருக்கும்...!!!
Post a Comment